மட்டக்களப்பில் பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்குதல்!

Loading… மட்டக்களப்பு – திருப்பெரும்துறை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மீது குழு ஒன்று வீடு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதன்போது அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி சென்ற சம்பவம் தொடர்பாக இருவரை நேற்று புதன்கிழமை (26) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் கடந்த 24 ம் திகதி திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள் மற்றும் … Continue reading மட்டக்களப்பில் பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்குதல்!